புனைவு - கவிதை - உலக கவிதைத் தினம்
உலகக் கவிதைத் தினத்திற்காக நட்பு அன்பாய் ஆதரவாய் இனிமையாய் ஈகையாய் உண்மையாய் ஊக்கமாய் எளிமையாய் ஏணியாய் ஐயமில்லாதாய் ஒப்பில்லாதாய் ஓங்கியதாய் ஒளடதமாய் விளங்கும் என் நட்புகளன்றி என் வாழ்வு இல (ஆகஸ்ட்6 , 2017 - நட்பு தினத்தன்று எழுதியது) -தேவி பிரபா